இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

0
166

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகமாக திரு. டபிள்யூ. கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here